தமிழ்நாடு
திண்டுக்கல் மருத்துவமனை தீ விபத்தில் மேலும் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி பலி.
திண்டுக்கல் சிட்டி மருத்துவமனையில் கடந்த 12ஆம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டு பாலதிருப்பதி நகரைச் சேர்ந்த மணிமுருகன், மாரியம்மாள், தேனி மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த சுருளி, சுப்புலட்சுமி, திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனியைச் ...
பிரபல எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் மறைவு.
புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் (91) மாரடைப்பால் கோழிக்கோட்டில் உள்ள பேபி மெமோரியல் மருத்துவமையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், டிசம்பர் 25, 2024 அன்று காலமானார். மலையாள இலக்கியத்திலும் திரையுலகிலும் ...
“சுனாமியின் 20வது ஆண்டு நினைவு தினம் இன்று”
சுனாமி என்பது கடலில் உள்ள நிலநடுக்கத்தால் ஏற்படும் பெரும் அலைகளால் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் ஆகும். 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 அன்று இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி தமிழ்நாட்டில் மிகப்பெரிய ...
டங்ஸ்டன் சுரங்கம் இடம் மறு ஆய்வு – மத்திய அரசு அறிவிப்பு
சுரங்க ஏலத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் விளக்கம். மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை மாவட்டம், மேலூர் – தெற்குத்தெரு – முத்துவேல்பட்டி பகுதிகளில் டங்ஸ்டனுக்கான புவியியல் குறிப்பாணையை ...
ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் கைது
டிசம்பர் 24, 2024 அன்று, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 17 மீனவர்கள், தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய இரண்டு விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ...
மும்மொழி கொள்கையை ஏற்றால் அரை மணி நேரத்தில் நிதி ஒதுக்கப்படும் என மத்திய அமைச்சர் நிர்பந்தம் -அமைச்சர் அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்திய அரசு மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள தமிழகத்தை நிர்பந்திப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். அவர் கூறியதாவது: “மும்மொழி கொள்கையை ஏற்றால், பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை ...
போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் இளைஞர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்றம். பாதுகாப்பு பணியில் இருந்த மற்ற போலீசார் என்ன செய்து கொண்டிருந்தனர்? என கேள்வி ...
வார்டு மறுவரையறை முடிந்த பிறகே உள்ளாட்சி தேர்தல்!
வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு நடைமுறைகள் முடிந்த பிறகே உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் SC, ST, மற்றும் மகளிருக்கான வார்டுகளை முடிவு செய்த பிறகே ...
கோவில் உண்டியலில் விழுந்த ஐபோன்!
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், சென்னையைச் சேர்ந்த தினேஷ் என்பவர், கடந்த அக்டோபர் மாதத்தில், குடும்ப பிரச்சனைகளால் மன அழுத்தத்தில் இருந்தபோது, உண்டியலில் காணிக்கை செலுத்தும்போது, தன்னுடைய ‘ஐபோன் 13 புரோ’ ...
நெல்லை நீதிமன்ற வாயில் முன்பு இளைஞர் வெட்டிக்கொலை!
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு, கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி (38) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். காரில் வந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல், ...