Prashant Kishore
பிரசாந்த் கிஷோர், சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்.
Web Desk
பீகார் மாநிலத்தில், டிசம்பர் 13, 2024 அன்று நடைபெற்ற பீகார் அரசு பணியாளர் தேர்வாணையம் (BPSC) தேர்வில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை, வினாத்தாள் கசிந்தது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால், தேர்வர்கள் தேர்வை ரத்து ...