இந்தியா
மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள்! – பிரதமர் மோடி.
மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய மொழிகளிடேயே விரோதம் எதுவுமில்லை என்றும், மொழிகளுக்கு இடையே பாகுபாடு காட்டுபவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று ...
பிரசாந்த் கிஷோர், சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்.
பீகார் மாநிலத்தில், டிசம்பர் 13, 2024 அன்று நடைபெற்ற பீகார் அரசு பணியாளர் தேர்வாணையம் (BPSC) தேர்வில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை, வினாத்தாள் கசிந்தது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால், தேர்வர்கள் தேர்வை ரத்து ...
ஜிஎஸ்டி அமைப்பு இப்போது குழப்பமாகிவுள்ளது. அதைப் வடிவமைத்தவர்களும் குழப்பத்தில் உள்ளனர்.
இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமைப்பு தற்போது மிகுந்த சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளது. அதை வடிவமைத்தவர்களே இப்போது குழப்பத்தில் உள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற 55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப் பின், நிதி ...
இளைஞரின் வயிற்றிலிருந்து ஷேவிங் ரேசரை அகற்றிய மருத்துவர்கள்
டெல்லியில் 25 வயதுடைய இளைஞர், தனது தந்தையுடன் ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் ஒரு ஷேவிங் ரேசரை முழுங்கியுள்ளார். உடனடியாக வயிற்று வலி ஏற்பட்டதால், அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மூல்சந்திரா மருத்துவமனைக்கு ...
பிரபல இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சரும் RJ சிம்ரன் சிங் மர்மமான முறையில் மரணம்.
ஹரியானா மாநிலம் குருகிராமில் பிரபலமான இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சரும் ஆர்ஜேவுமான சிம்ரன் சிங் மர்மமான முறையில் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 21 வயதான சிம்ரன், குருகிராமின் ஓசீone பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டடத்தில் ...
பாஜக எம் எல் ஏ மீது முட்டை வீச்சு
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், பாஜக எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சரான முனிரத்னா மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு, ...
உக்ரைன் – ரஷ்யா போரில் உயிரிழந்த இந்திய இளைஞரின் உடல் 6 மாதங்களுக்கு பின் இந்தியா வந்தது.
உத்தரப் பிரதேசம் ஆசம்கர் மாவட்டம் பங்கதா கிராமத்தைச் சேர்ந்த கண்ணையா யாதவ் (41) என்பவர், வேலைவாய்ப்புக்காக ஜனவரி 16, 2024 அன்று ரஷ்யாவுக்கு சென்றார். அங்கு சமையலர் பணியில் சேர்த்துவிடுவதாகக் கூறி, அவரை ...
CRPF முகாம் மீது நக்சல்கள் தாக்குதல்.
நேற்று 23.12.2024 சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டம் பாம்டு ( Pamed ) காவால் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள கொம்குடாவில் உள்ள துணை இராணுவப்படையான சிஆர்பிஎஃப் (CRPF) முகாம் மீது நக்சல் குழு திடீர் ...
திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை – ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப், தனது பதவியேற்பு நாளில் (ஜனவரி 20, 2025) முதல், திருநங்கைகள் (டிரான்ஸ்ஜென்டர்) தொடர்பான பல மாற்றங்களை அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார். அரிசோனாவின் பீனிக்ஸ் நகரில் ...
பி.எஸ்.எல்.வி.சி-60 ராக்கெட் டிச.,30ல் விண்ணில் பாய்கிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) டிசம்பர் 30, 2024 அன்று பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட்டை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளது. இந்த ராக்கெட், தலா 220 கிலோ எடையுடைய எஸ்.டி.எக்ஸ்.1 மற்றும் எஸ்.டி.எக்ஸ்.2 ...