Web Desk
மும்மொழி கொள்கையை ஏற்றால் அரை மணி நேரத்தில் நிதி ஒதுக்கப்படும் என மத்திய அமைச்சர் நிர்பந்தம் -அமைச்சர் அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்திய அரசு மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள தமிழகத்தை நிர்பந்திப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். அவர் கூறியதாவது: “மும்மொழி கொள்கையை ஏற்றால், பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை ...
திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை – ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப், தனது பதவியேற்பு நாளில் (ஜனவரி 20, 2025) முதல், திருநங்கைகள் (டிரான்ஸ்ஜென்டர்) தொடர்பான பல மாற்றங்களை அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார். அரிசோனாவின் பீனிக்ஸ் நகரில் ...
பி.எஸ்.எல்.வி.சி-60 ராக்கெட் டிச.,30ல் விண்ணில் பாய்கிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) டிசம்பர் 30, 2024 அன்று பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட்டை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளது. இந்த ராக்கெட், தலா 220 கிலோ எடையுடைய எஸ்.டி.எக்ஸ்.1 மற்றும் எஸ்.டி.எக்ஸ்.2 ...
பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக குவைத் சென்றுள்ளார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினர் ஒன்று சேர்ந்து பிரதமர் மோடியை வரவேற்றனர். வளைகுடா ஸ்பிக் தொழிலாளர் முகாமிற்கு ...
ஜாம்பியா நாட்டு அதிபருக்கு சூனியம் வைக்க முயன்ற இரண்டு சூனியக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
தெற்கு ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவின் மக்களில் பெரும்பாலானோருக்கு சூனியம் மீது அதீத நம்பிக்கையும் அச்சமும் உள்ளது. இதனால் பலர் தங்களை சூனியக்காரர்களாக பாவித்து மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதுண்டு. இந்நிலையில், அந்நாட்டு அதிபர் ...
ரஷ்யா மீது உக்கிரைன் தாக்குதல்
ரஷியாவின் குர்ஷ்க் பகுதியில் உள்ள நகரத்தின் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் குழந்தை உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். உக்ரைன்-ரஷியா இடையிலான போர் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இதில் ...
நேபாளத்தில் நிலநடுக்கம்
நேபாளத்தில் இன்று அதிகாலை 3:59 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.8 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில், 29.17° வடக்கு அகலத்திலும் 81.59° கிழக்கு நீளத்திலும் ஏற்பட்டது. ...
சவுதியில் ‘வெள்ளை தங்கம்’ கண்டுபிடிப்பு
சவுதி அரேபியாவில் சமீபத்தில் ‘வெள்ளை தங்கம்’ எனப்படும் லித்தியம் வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது சவுதி அரேபியாவின் பொருளாதாரத்துக்கு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘வெள்ளை தங்கம்’ என்றால் என்ன? ‘வெள்ளை தங்கம்’ ...
போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் இளைஞர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்றம். பாதுகாப்பு பணியில் இருந்த மற்ற போலீசார் என்ன செய்து கொண்டிருந்தனர்? என கேள்வி ...
வங்கி கடன் – எந்த ஜிஎஸ்டி வரியும் இல்லை
வங்கி கடன் பெற்றவர்கள் விதிமுறைகளைபூர்த்தி செய்யாததன் மூலம் விதிக்கப்படும் அபராதத்தின் மீது எந்த ஜிஎஸ்டி வரியும் இல்லை. சுகாதாரம், ஆயுள் காப்பீடு பிரீமியம் மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி குறைப்பது குறித்த முடிவு ...