Web Desk
மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட வந்த தமிழிசை சவுந்தரராஜன் கைது!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தை கண்டித்து, முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் பாஜக சார்பில் இன்று (டிசம்பர் 26, 2024) வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் ...
திண்டுக்கல் மருத்துவமனை தீ விபத்தில் மேலும் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி பலி.
திண்டுக்கல் சிட்டி மருத்துவமனையில் கடந்த 12ஆம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டு பாலதிருப்பதி நகரைச் சேர்ந்த மணிமுருகன், மாரியம்மாள், தேனி மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த சுருளி, சுப்புலட்சுமி, திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனியைச் ...
பிரபல எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் மறைவு.
புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் (91) மாரடைப்பால் கோழிக்கோட்டில் உள்ள பேபி மெமோரியல் மருத்துவமையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், டிசம்பர் 25, 2024 அன்று காலமானார். மலையாள இலக்கியத்திலும் திரையுலகிலும் ...
உக்ரைன் – ரஷ்யா போரில் உயிரிழந்த இந்திய இளைஞரின் உடல் 6 மாதங்களுக்கு பின் இந்தியா வந்தது.
உத்தரப் பிரதேசம் ஆசம்கர் மாவட்டம் பங்கதா கிராமத்தைச் சேர்ந்த கண்ணையா யாதவ் (41) என்பவர், வேலைவாய்ப்புக்காக ஜனவரி 16, 2024 அன்று ரஷ்யாவுக்கு சென்றார். அங்கு சமையலர் பணியில் சேர்த்துவிடுவதாகக் கூறி, அவரை ...
உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு வாட்ச் பரிசளித்த நடிகர் சிவகார்த்திகேயன்
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த 18 வயது வீரர் குகேஷ், சீன வீரர் டிங் லிரேனை (7.5 – 6.5 என்ற புள்ளிக் கணக்கில்) வீழ்த்தி, உலக ...
“சுனாமியின் 20வது ஆண்டு நினைவு தினம் இன்று”
சுனாமி என்பது கடலில் உள்ள நிலநடுக்கத்தால் ஏற்படும் பெரும் அலைகளால் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் ஆகும். 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 அன்று இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி தமிழ்நாட்டில் மிகப்பெரிய ...
சுட்டெரிக்கும் சூரியனின் வளிமண்டலத்திற்குள் நுழைந்த நாசா விண்கலம்.
நாசா விண்கலம் ஒன்று சூரியனுக்கு மிக அருகில் நெருங்கிச் சென்று, ஒரு புதிய வரலாறு படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பார்க்கர் விண்கலம் (Parker Solar Probe) எனப்படும் அந்த ஆளில்லா விண்கலம் சூரியனின் ...
டங்ஸ்டன் சுரங்கம் இடம் மறு ஆய்வு – மத்திய அரசு அறிவிப்பு
சுரங்க ஏலத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் விளக்கம். மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை மாவட்டம், மேலூர் – தெற்குத்தெரு – முத்துவேல்பட்டி பகுதிகளில் டங்ஸ்டனுக்கான புவியியல் குறிப்பாணையை ...
CRPF முகாம் மீது நக்சல்கள் தாக்குதல்.
நேற்று 23.12.2024 சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டம் பாம்டு ( Pamed ) காவால் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள கொம்குடாவில் உள்ள துணை இராணுவப்படையான சிஆர்பிஎஃப் (CRPF) முகாம் மீது நக்சல் குழு திடீர் ...
ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் கைது
டிசம்பர் 24, 2024 அன்று, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 17 மீனவர்கள், தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய இரண்டு விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ...